07 Jun 2009 - 17:51:27
வேலைக்குரிய சம்பளத்தை உடனடியாக கொடுக்கும் படி வேதாகமத்தில் தேவனால் கட்டளையிடப்பட்டுள்ளது. ஒருவன் வேலை செய்யும் போது அதற்குத் தகுந்த கூலியை அவன் அடையவேண்டியவனாக இருக்கின்றான். அது அவனது ஜீவியத்திற்கான ஓட்டத்தை கொண்டு செல்லும் ஒரு படி. அதை உடனடியாக கொடுப்பது ஒரு கிறிஸ்தவனின் கடமையாக இருக்கின்றது. அவ்வாறு கொடுக்க முடியாது போவது அவனுக்கு பாவமான காரியமாகும். ஏனெனில் ஏழையானவன் தனக்கு கிடைக்க வேண்டிய காரியத்தை குறித்து இறைவனிடம் கூறும்போது அது கொடுக்க வேண்டிய நபருக்கு பாவமானதாக அமைந்து விடுகின்றது.
உபாகமம் 24:14-15 - உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக. அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும். அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான். அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான். அது உனக்குப் பாவமாயிருக்கும்.
உபாகமம் 24:14-15 - உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக. அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும். அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான். அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான். அது உனக்குப் பாவமாயிருக்கும்.


Syndication
No Comment for this post yet...