ஏக இறைவனாகிய இஸ்ரயேலரின் தேவனையும், அவரது செய்கைகள் எழுதப்பட்ட வேதாகமத்தையும் விட்டு விட்டு, கல்லாலும், மரத்தாலும், மீள் வேதங்களாலும், புரட்டு கதைகளாலும் அவரை அறிந்து கொள்ள முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்?
WWW.TamilChristian.Tk
ChristianShirts.net Christian and family-friendly t-shirts



மென்பொர&

வேலையும் படியும்
07 Jun 2009 - 17:51:27
வேலைக்குரிய சம்பளத்தை உடனடியாக கொடுக்கும் படி வேதாகமத்தில் தேவனால் கட்டளையிடப்பட்டுள்ளது. ஒருவன் வேலை செய்யும் போது அதற்குத் தகுந்த கூலியை அவன் அடையவேண்டியவனாக இருக்கின்றான். அது அவனது ஜீவியத்திற்கான ஓட்டத்தை கொண்டு செல்லும் ஒரு படி. அதை உடனடியாக கொடுப்பது ஒரு கிறிஸ்தவனின் கடமையாக இருக்கின்றது. அவ்வாறு கொடுக்க முடியாது போவது அவனுக்கு பாவமான காரியமாகும். ஏனெனில் ஏழையானவன் தனக்கு கிடைக்க வேண்டிய காரியத்தை குறித்து இறைவனிடம் கூறும்போது அது கொடுக்க வேண்டிய நபருக்கு பாவமானதாக அமைந்து விடுகின்றது.
உபாகமம் 24:14-15  - உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக. அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்.  அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்.  அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்.  அது உனக்குப் பாவமாயிருக்கும்.
Admin · 84 views · 0 comments

Permanent link to full entry

http://uyir.2k00.com/295129942997-b8/29973015299430162991300929903021-2986297530072991300929903021-b8-p2.htm

Comments

No Comment for this post yet...


Leave a comment

New feedback status: Published





Your URL will be displayed.

 
Please enter the code written in the picture.


Comment text

Options
   (Set cookies for name, email and url)


  

Last Comment

No Comments.

Calendar

March 2010
SunMonTueWedThuFriSat
 << < > >>
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   

free







Announce

Who's Online?

Member: 0
Visitors: 6

rss Syndication

Archives