கிழக்கு மாகாணம் அம்பறையில் 17-02-2008 Y.M.C.A சந்திக்கருகில் இனந் தெரியாத நபர்களால் புரொட்டஸ்தாந்து போதகர் வண நீல் சம்சன் சுடப்பட்டுள்ளார். மோட்டார் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போதே அவரை நோக்கி துப்பாக்கி சூட்டு பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதன் போது அவரது மனைவி சிரோமி எதிரிசிங்க படுகாயமடைந்துள்ளார். குழந்தை அதிர்ச்சி.
இதே வேளை சந்தேகத்திற்கிடமான 4 பேரை அம்பாறை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும் http://www.asianews.it/index.php?l=en&art=11561&size=A
இதே வேளை சந்தேகத்திற்கிடமான 4 பேரை அம்பாறை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும் http://www.asianews.it/index.php?l=en&art=11561&size=A
11:09:45 am . 20 Feb 2008
Syndication
No Comment for this post yet...