ஏக இறைவனாகிய இஸ்ரயேலரின் தேவனையும், அவரது செய்கைகள் எழுதப்பட்ட வேதாகமத்தையும் விட்டு விட்டு, கல்லாலும், மரத்தாலும், மீள் வேதங்களாலும், புரட்டு கதைகளாலும் அவரை அறிந்து கொள்ள முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்?

Last Comment

No Comments

Calendar

August 2008
SunMonTueWedThuFriSat
 << < > >>
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    

news







Who's Online?

Member: 0
Visitors: 3

Tags

No tags in this Blog

rss Syndication

Choose a skin



Links

    சில பதிவ

    இயேசு ஏக இறைவனா? அல்லது தேவ மைந்தனா?

    இஸ்ரயேலரின் ஏக இறைவனாகிய தேவன் மனிதனாக வந்தார். அவரே கிறிஸ்து. இறைவன் எவ்வாறு மனிதனாக வரமுடியும்?என்ற கேள்வி எழுகிறதா? மனிதனே உனது அறிவினால் இறைவனை அறிய முடியுமா? உனது அறிவினால் இறைவனை நினைத்து பார்க்க கூடிய சக்தி உனக்கு இல்லை.

    அப்படியானால் இறைவன் ஏன் மனிதனாக வரவேண்டியிருந்தது. வேதாகமம் தெளிவாக கூறுகின்றது. வாசியுங்கள்.
    இயேசுவின் வருகையை வேதாகமம் எடுத்து கூறுகின்றது. அவரது இரு வருகைகள் வேதாகமத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளன.

    முதலாவது வருகை மனிதனை மீட்டுக்கொள்ளும் படியாக இருந்தது, இது தேவனுடையா பார்வையில் சாத்தானின் தலையை நசுக்குவதற்காக, இது ஏறத்தாழ 2000 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அது பழைய ஏற்பாட்டு தீர்க்கர்கள் கூறிய விதமாகவே நிறைவேற்றப்பட்டது.
    இரண்டாவது வருகை கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோரை தம்மோடு சேர்த்துக் கொள்ள. இது மனித பார்வையில் அவரை ஏற்றுக் கொள்ளாதோரை தண்டிப்பதற்கு


    தொடரும் ...
    Admin · 66 views · Leave a comment
    Categories: கட்டுரைகள்
    11 Jul 2008. 12:17:56 pm

    Permanent link to full entry

    http://uyir.2k00.com/297030072994-b7/29512991301529703009-29592965-295129933016299729853006-294929943021299429803009-298030152997-2990301629843021298029853006-b7-p19.htm

    Comments

    No Comment for this post yet...


    Leave a comment

    New feedback status: Awaiting moderation





    Your URL will be displayed.

     
    Please enter the code written in the picture.


    Comment text

    Options
       (Set cookies for name, email and url)