சீனப் பூகம்பம் 11000 பேரை பலிகொண்டது
7.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் காரணமாக சீனாவில் 11000ற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இலங்கையில் கிழக்கு பிராந்தியத்தில் இன்று காலை 10 மணி அளவில் பூகம்பம் உணரப்பட்டுள்ளது. கண்டி கொழும்பிலும் உணரப்பட்டுள்ளபோதிலும் சுனாமி வருவதற்கான அறிகுறிகள் இல்லை என பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன் ஆசியாவில் ஏற்பட்ட சுனாமியால் 2 இலட்சத்து 20 ஆயிரம் பேருக்கு மேல் மரித்திருந்தார்கள்.
இலங்கையில் கிழக்கு பிராந்தியத்தில் இன்று காலை 10 மணி அளவில் பூகம்பம் உணரப்பட்டுள்ளது. கண்டி கொழும்பிலும் உணரப்பட்டுள்ளபோதிலும் சுனாமி வருவதற்கான அறிகுறிகள் இல்லை என பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன் ஆசியாவில் ஏற்பட்ட சுனாமியால் 2 இலட்சத்து 20 ஆயிரம் பேருக்கு மேல் மரித்திருந்தார்கள்.
Syndication
No Comment for this post yet...