தேவபக்தி
“கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்”. 2 பேதுரு 2:9
நியாயத்தீர்ப்பானது ஆக்கினையானது. அது அக்கிரமக்காரருக்காக வைக்கப்பட்டுள்ளது. அக்கிரமக்காரர் யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படுவர் என வேதாகமம் எடுத்துக் கூறுகின்றது. அக்கிரத்தினை செய்து கொண்டிருக்கின்றவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிப்பதில்லை. ஏனெனில் அவர்களுடைய அக்கிரமங்கள் அவர்களை கிறிஸ்துவிடமிருந்து பிரித்து வைத்துள்ளன. அவர்கள் நியாயத்தீர்ப்பின் நாளாகிய கர்த்தருடைய நாளிலே தங்கள் அக்கிரமங்களுக்குத் தக்கதான பலனை பெற்றுக் கொள்வார்கள்.
இவ்விதமாக இந்த சோதனையிலிருந்து தேவபக்தியுள்ள சந்ததி இரட்சிக்கப்படும். எவ்வாறெனில் கிறிஸ்துவை அறிந்துகொண்ட ஜனமாகிய தேவபக்தியுள்ளவர்கள் தேவனின் பிள்ளைகளாக காணப்படுவதினால் அவர்கள் இந்த சோதனையினின்று தப்புவிக்கப்படுவர். அவர்கள் தேவனோடு கூட பரலோகத்தில் கிறிஸ்துவின் வலதுபாரிசத்தில் இருந்து ஆளுகை செய்வார்கள். அவர்கள் இயேசுவால் மீட்கப்பட்ட தேவனுடைய குமாரர் எனப்படுவார்கள்.
தேவபக்தியுள்ள கூட்டம் இரட்சிக்கப்படுவதோடு கூட அக்கிரமக்காரர் ஆக்கினைக்குள்ளாக நியாயந்தீர்க்கப்பட்டு ஆக்கினையை அடைவர். இதற்கான காலம் வெகு சீக்கிரம் வருகிறது. அதற்குள்ளாக கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் தேவபிள்ளைகள் தங்கள் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்வர். அவர்கள் நித்தியகாலம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றுக்ககொள்வர். நித்திய ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டவர்களோ தங்கள் தீர்ப்பை ஆக்கினைக்குள்ளாக பெற்று தண்டனைக்குள்ளாக கடந்துசெல்வர்.
நியாயத்தீர்ப்பானது ஆக்கினையானது. அது அக்கிரமக்காரருக்காக வைக்கப்பட்டுள்ளது. அக்கிரமக்காரர் யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படுவர் என வேதாகமம் எடுத்துக் கூறுகின்றது. அக்கிரத்தினை செய்து கொண்டிருக்கின்றவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிப்பதில்லை. ஏனெனில் அவர்களுடைய அக்கிரமங்கள் அவர்களை கிறிஸ்துவிடமிருந்து பிரித்து வைத்துள்ளன. அவர்கள் நியாயத்தீர்ப்பின் நாளாகிய கர்த்தருடைய நாளிலே தங்கள் அக்கிரமங்களுக்குத் தக்கதான பலனை பெற்றுக் கொள்வார்கள்.
இவ்விதமாக இந்த சோதனையிலிருந்து தேவபக்தியுள்ள சந்ததி இரட்சிக்கப்படும். எவ்வாறெனில் கிறிஸ்துவை அறிந்துகொண்ட ஜனமாகிய தேவபக்தியுள்ளவர்கள் தேவனின் பிள்ளைகளாக காணப்படுவதினால் அவர்கள் இந்த சோதனையினின்று தப்புவிக்கப்படுவர். அவர்கள் தேவனோடு கூட பரலோகத்தில் கிறிஸ்துவின் வலதுபாரிசத்தில் இருந்து ஆளுகை செய்வார்கள். அவர்கள் இயேசுவால் மீட்கப்பட்ட தேவனுடைய குமாரர் எனப்படுவார்கள்.
தேவபக்தியுள்ள கூட்டம் இரட்சிக்கப்படுவதோடு கூட அக்கிரமக்காரர் ஆக்கினைக்குள்ளாக நியாயந்தீர்க்கப்பட்டு ஆக்கினையை அடைவர். இதற்கான காலம் வெகு சீக்கிரம் வருகிறது. அதற்குள்ளாக கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் தேவபிள்ளைகள் தங்கள் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்வர். அவர்கள் நித்தியகாலம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றுக்ககொள்வர். நித்திய ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டவர்களோ தங்கள் தீர்ப்பை ஆக்கினைக்குள்ளாக பெற்று தண்டனைக்குள்ளாக கடந்துசெல்வர்.


Syndication
No Comment for this post yet...