ஏக இறைவனாகிய இஸ்ரயேலரின் தேவனையும், அவரது செய்கைகள் எழுதப்பட்ட வேதாகமத்தையும் விட்டு விட்டு, கல்லாலும், மரத்தாலும், மீள் வேதங்களாலும், புரட்டு கதைகளாலும் அவரை அறிந்து கொள்ள முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்?

Last Comment

No Comments

Calendar

April 2008
SunMonTueWedThuFriSat
 << <Aug 2008> >>
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

news







Who's Online?

Member: 0
Visitors: 2

Tags

No tags in this Blog

rss Syndication

Choose a skin



Links

    சில பதிவ

    Posts sent in: May 2008

    கிறிஸ்தியான் கதை பாகம் 1 பிரிவு 6

    மாயாபுரியில் பயணிகள்

    Admin · 46 views · Leave a comment
    Categories: இணைய நூல்
    25 May 2008

    கேள்வி ? மனுக்குலத்தின் ஆரம்பமா?

    உலகியலில் கேள்வியின் ஆரம்பம் முடிவியல் வ

    Uyiron · 42 views · Leave a comment
    Categories: தகவல்கள்
    23 May 2008

    கிறிஸ்தியான் கதை பாகம் 1 பிரிவு 5

    பிரிவு 5

    Admin · 39 views · Leave a comment
    Categories: இணைய நூல்
    18 May 2008

    சீனப் பூகம்பம் 11000 பேரை பலிகொண்டது

    13.05.2008 இலங்கையில் இன்று பூமியதிர்ச்சி உணரப்ப

    Admin · 68 views · Leave a comment
    13 May 2008

    கிறிஸ்தியான் கதை பாகம் 1 பிரிவு 4

    பிரிவு 4

    Admin · 53 views · Leave a comment
    Categories: இணைய நூல்
    11 May 2008

    இஸ்ரேல் தனது 60 ஆவது சுதந்திர தினத்தில்

    இஸ்ரவேல் நாடு தனது 60 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.
    இஸ்ரவேலரை பற்றி ஓசியா தீர்க்கதரிசி உரைத்தது. இது

    இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.
    அவர்கள் தங்களை அழைக்கிறவர்களின் முகத்துக்கு விலகிப்போய்விட்டார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டு, விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டினார்கள்.
    நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள்.
    மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல இருந்து, அவர்கள் பட்சம் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன்.
    மனந்திரும்பமாட்டோமென்றதினால் அவர்கள் எகிப்துதேசத்துக்குத் திரும்பிப்போவதில்லை; அசீரியன் அவர்களுக்கு ராஜா.
    ஆகையால் அவர்களுடைய ஆலோசனைகளினிமித்தம் பட்டயம் அவர்கள் பட்டயங்களுக்குள் பாய்ந்து, அவர்கள் தாழ்ப்பாள்களை நிர்மூலம்பண்ணி, அவர்களைப் பட்சிக்கும்.
    என் ஜனங்கள் என்னைவிட்டு விலகுகிற மாறுபாட்டைப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை உன்னதமானவரிடத்தில் வரவழைத்தாலும் ஒருவனும் எழும்புகிறதில்லை.
    எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.
    என் உக்கிர கோபத்தின்படியே செய்யமாட்டேன்; எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன்; ஏனென்றால் நான் மனுஷனல்ல, தேவனாயிருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர்; ஆகையால் பட்டணத்துக்கு விரோதமாக வரேன்.
    அவர்கள் கர்த்தரைப் பின்பற்றுவார்கள்; அவர் சிங்கத்தைப்போல் கெர்ச்சிப்பார்; அவர் கெர்ச்சிக்கும்போது அவர்கள் சந்ததியார் மேற்குத்திசையிலிருந்து நடுங்கி வருவார்கள்.
    எகிப்திலிருந்து குருவிகளைப்போலவும், அசீரியா தேசத்திலிருந்து புறாக்களைப்போலவும் பயந்து வருவார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் வீடுகளில் குடியிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    Admin · 75 views · Leave a comment
    Categories: தகவல்கள்
    08 May 2008

    கிறிஸ்தியான் கதை பாகம் 1 பிரிவு 3

    பிரிவு 3

    Admin · 63 views · Leave a comment
    Categories: இணைய நூல்
    04 May 2008