04 May 2008 - 12:44:52 pm
மக்கள் தேவ சபையினரால் பரிசுத்தாவியானவரின் அபிசேகம் குறித்த மகாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மகாநாடு வைகாசி (மே) மாதம் 10ம் திகதி சனிக்கிழமை காலை 9:30 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.
மக்கள் தேவசபை தலைமை இடமான நாரஹேன்பிட்டவில் நடைபெறும். 160-30, கிரிமண்டல மாவத்தை, நாரஹேன்பிட்டி.
பேச்சாளர்களாக கோதகர் கிரேக் ஹப்பர்ட் மற்றும் போதகர் ரொபர்ட் சொலமன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
இந்த மகாநாடு முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகின்றது. முடியுமானவர்கள் பங்குபற்றி பரிசுத்தாவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
இந்த மகாநாடு வைகாசி (மே) மாதம் 10ம் திகதி சனிக்கிழமை காலை 9:30 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.
மக்கள் தேவசபை தலைமை இடமான நாரஹேன்பிட்டவில் நடைபெறும். 160-30, கிரிமண்டல மாவத்தை, நாரஹேன்பிட்டி.
பேச்சாளர்களாக கோதகர் கிரேக் ஹப்பர்ட் மற்றும் போதகர் ரொபர்ட் சொலமன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
இந்த மகாநாடு முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகின்றது. முடியுமானவர்கள் பங்குபற்றி பரிசுத்தாவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

Syndication
No Comment for this post yet...