ஏக இறைவனாகிய இஸ்ரயேலரின் தேவனையும், அவரது செய்கைகள் எழுதப்பட்ட வேதாகமத்தையும் விட்டு விட்டு, கல்லாலும், மரத்தாலும், மீள் வேதங்களாலும், புரட்டு கதைகளாலும் அவரை அறிந்து கொள்ள முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்?

jokes







Last Comment

No Comments

Calendar

September 2008
SunMonTueWedThuFriSat
 << < > >>
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   

Who's Online?

Member: 0
Visitors: 3

Tags

No tags in this Blog

rss Syndication

Choose a skin



Archives

Links

    பொழுது

    20 Apr 2008 - 05:46:27 pm
    பாடல் : கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

    கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
    கண்கள் கலங்கிடுதே
    கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
    நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

    1. கெத்சமனே பூங்காவிலே
    கதறி அழும் ஓசை
    எத்திசையும் தொனிக்கிறதே
    எங்கள் மனம் திகைக்கின்றதே
    கண்கள் கலங்கிடுதே

    2. சிலுவையில் மாட்டி வதை;தனரோ
    உம்மை செந்நிறம் ஆக்கினரோ
    அப்போதும் அவர்காய் வேண்டினீரே
    அன்போடு அவர்களை கண்டீரன்றோ
    அப்பா உம் மனம் பெரிதே

    3. எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே
    உம் ஜீவன் தந்தீரன்றோ
    என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்
    தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
    ஏற்று என்றும் நடத்தும்

    Permanent link to full entry

    http://uyir.2k00.com/298630143006-b9/29863006297529943021-2965299430212997300629923007-29492985302129863016-295829793021297930072975300929903021-2997301529953016-b9-p3.htm

    Comments

    No Comment for this post yet...


    Leave a comment

    New feedback status: Published





    Your URL will be displayed.

     
    Please enter the code written in the picture.


    Comment text

    Options
       (Set cookies for name, email and url)